Posts

Showing posts with the label அரசு ஊழியர்

குற்றவியல் விசாரணை முனறச்சட்டம் பிரிவு 40

குற்றவியல் விசாரணை முனறச்சட்டம் பிரிவு 40  ஒரு குறிப்பிட்ட அறிக்கையை வழங்க ஒரு கிராமத்தின் விவகாரங்கள் தொடர்பாக பணியாற்றும்  அதிகாரிகளின் (கிராமநிர்வாக அலுவலர்) கடமை.- (1) ஒரு கிராமத்தின் விவகாரங்கள் மற்றும் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் உடனடியாக அருகிலுள்ள மாஜிஸ்திரேட் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரியுடன் தொடர்பு கொள்ள வேண்டும், எது அருகில் இருந்தாலும், அவர் வைத்திருக்கும் எந்த தகவலும் respecting (அ)அத்தகைய கிராமத்தில் அல்லது அதற்கு அருகிலுள்ள எந்தவொரு மோசமான பெறுநரின் அல்லது திருடப்பட்ட சொத்தின் விற்பனையாளரின் நிரந்தர அல்லது தற்காலிக குடியிருப்பு; (ஆ) ஒரு குண்டர், கொள்ளைக்காரன், தப்பியோடிய குற்றவாளி அல்லது பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று தனக்குத் தெரிந்த, அல்லது நியாயமான முறையில் சந்தேகிக்கிற எந்தவொரு நபரின் கிராமத்திற்கும் உள்ள எந்த இடத்திற்கும், அல்லது கடந்து செல்லும்; (இ) இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 143, பிரிவு 144, பிரிவு 145, பிரிவு 147, அல்லது பிரிவு 148 (45 இன்) 1860); (ஈ) எந்தவொரு திடீர் அல்லது இயற்கைக்கு மாறான மரணம் அ...

அரசு ஊழியர் விடுப்பு

*ஈட்டிய விடுப்பு வரவு வைத்தல்* *நிரந்தரப்* *பணியாளர்கள்*  *அரசுப் பணியில் உள்ள நிரந்தர அரசு ஊழியர் மற்றும் ஏற்பளிக்கப்பட்ட தகுதிகாண்* *பருவத்தினருக்கு  அவருடைய பணிக்காலத்தில் ஒவ்வொரு சனவரி 1 மற்றும் சூலை 1 தேதிகளில் முறையே 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு அவர்கள் கணக்கில் சேர்க்கப்படும். ஒரு அரை ஆண்டின் இடையில் புதியதாக பணி ஏற்கின்ற நிரந்தர ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு 2½ நாள் என்ற அளவில் அவருடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.* *அரை ஆண்டின் இடையில் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்ற ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு 2½ நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும். பணிக்காலத்தில் இறக்கும் ஊழியருக்கும் பணியிலிருந்து நீக்கப்படும் ஊழியருக்கும் இதே நடைமுறையின்படி ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.ஒரு அரையாண்டில் ஈட்டிய விடுப்பு கணக்கில் இருப்பு வைக்கப்பட்ட பிறகு ஒரு ஊழியர் ஊதியமில்லா விடுப்பில் செல்வாரெனில் 10 நாள் விடுப்புக்கு ஒருநாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.* *தற்காலிகப் பணியாளர்கள்* ♻♻♻♻♻♻♻♻♻♻ *தற்காலிகப் பணியாளர்களுக்கு ஒரு அரையாண்டில் அவர்கள் பணிபுரிகின...

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன் திட்டம்

Image
அரசுப் பணியாளர் வீட்டுக்கடன் திட்டம் பற்றி அறியுங்கள்! பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள். ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்: 1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது 2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.  வட்டி வீதம்: கடன் தொகையில் முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 % 50,001 முதல் 1,50,000 வரை : 7% 1,50,001 முதல் 5,00,000 வரை: 9% 5,00,000க்கு மேல் : 10% இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி. கடன் வரம்பு...