Posts

Showing posts with the label இருதயம்

Chelation Therapy

இருதய இரத்தகுழாய் அடைப்பு இருக்கறவங்க இத படிங்க. இங்கிலீஷ் மெசேஜ் அப்படியே தமிழாக்கம் பன்னி யிருக்கேன். சமீபத்துல புனாவின் பிரபல மருத்துவமனைல நெஞ்சுவலி வந்து உடனடியா ஒருத்தர் அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு ஏற்கனவே 2012 ல் அட்டாக் வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கிட்டுருந்தார். டாக்டர்கள் ஆஞ்சியோகிராபி எடுக்க சொன்னாங்க. பல இருதய நிபுணர்கள் பாத்துட்டு அடைப்பு நிறைய இடத்துல இருந்ததால ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய முடியாதுன்னு பைபாஸ் சர்ஜரிக்கு பரிந்துரை செஞ்சாங்க. மேலும் அவரோட உடல் ரொம்ப பலவீனமா இருந்ததால வீட்டுக்கு அனுப்பிட்டு 15 நாள் கழிச்சு வரசொன்னாங்க. வீட்டுக்கு போய் நண்பர், உறவினர்கிட்ட பேசியபோது புதுசா ஒரு சிகிச்சை முறை இருதய நோயாளிகளுக்கு அறிமுகமாகியிருப்பது தெரியவந்தது. "Chelox therapy, Laser therapy & Chelation Therapy" அப்படீங்கற சிகிச்சை முறை சமீபத்துல இந்திய மருத்துவ துறையில் அறிமுகமாகியிருப்பது தெரியவந்தது. இந்த சிகிச்சைல  disodium EDTA, a man-made amino acid, இரத்தநாளம் வழியா நோயாளிக்கு செலுத்தப்படும். சுமார் 30 பாட்டிலுக்கு மேல் செலுத்தனும். இந்தியாவில் இந்த மருத...

இதயத்தில் அடைப்பு உள்ளதா?

இதயத்தில் அடைப்பு உள்ளதா ? இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார். நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார். வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்ககளிலும் வைத்தியம். இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு மாறுகிறது. பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் . தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் . மிக மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அதிகமான அளவில் பகிர்ந்து உங்களுடைய நண்பர்களுக்கு இத்தகைய தகவல் சென்று சேர உதவுங்கள். இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே..... Sukumaran Vaidyans G A Pharmacy & Nursing Home. Neyyattinkara P.O., Thiruvananthapuram-695572, Kerala State. Phone :0471 2222364

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானம்.

நண்பர்களே கவனியுங்கள்----       இது உண்மைச் சம்பவம்....    இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்! தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்க...