Posts

Showing posts with the label நாட்டுமருந்து

இதயத்தில் அடைப்பு உள்ளதா?

இதயத்தில் அடைப்பு உள்ளதா ? இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார். நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார். வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்ககளிலும் வைத்தியம். இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு மாறுகிறது. பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் . தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் . மிக மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அதிகமான அளவில் பகிர்ந்து உங்களுடைய நண்பர்களுக்கு இத்தகைய தகவல் சென்று சேர உதவுங்கள். இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே..... Sukumaran Vaidyans G A Pharmacy & Nursing Home. Neyyattinkara P.O., Thiruvananthapuram-695572, Kerala State. Phone :0471 2222364

காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Image
12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்    Kidney Failure : *கத்திரிக்காய்* Paralysis : *கொத்தவரங்காய்* Insomnia : *புடலங்காய்* Hernia : *அரசாணிக்காய்* Cholesterol : *கோவைக்காய்* Asthma : *முருங்கைக்காய்*  Diabetes : *பீர்கங்காய்* Arthritis : *தேங்காய்* Thyroid : *எலுமிச்சை* High BP : *வெண்டைக்காய்* Heart Failure : *வாழைக்காய்* Cancer : *வெண்பூசணிக்காய்* உணவு பழக்கம்" பழமொழி வடிவில் * * காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.* * போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே* * பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா* * சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.* * எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல* * தன் காயம் காக்க வெங்காயம் போதும்* * வாழை வாழ வைக்கும்* * அவசர சோறு ஆபத்து* * ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்* * இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு* * ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை* * இருமலை போக்கும் வெந்தயக் கீரை* * உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி* * கல்லீரல் பலம் பெற கொய...