Posts

Showing posts from June, 2018

அரசு ஊழியர் விடுப்பு

*ஈட்டிய விடுப்பு வரவு வைத்தல்* *நிரந்தரப்* *பணியாளர்கள்*  *அரசுப் பணியில் உள்ள நிரந்தர அரசு ஊழியர் மற்றும் ஏற்பளிக்கப்பட்ட தகுதிகாண்* *பருவத்தினருக்கு  அவருடைய பணிக்காலத்தில் ஒவ்வொரு சனவரி 1 மற்றும் சூலை 1 தேதிகளில் முறையே 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு அவர்கள் கணக்கில் சேர்க்கப்படும். ஒரு அரை ஆண்டின் இடையில் புதியதாக பணி ஏற்கின்ற நிரந்தர ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு 2½ நாள் என்ற அளவில் அவருடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.* *அரை ஆண்டின் இடையில் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்ற ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு 2½ நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும். பணிக்காலத்தில் இறக்கும் ஊழியருக்கும் பணியிலிருந்து நீக்கப்படும் ஊழியருக்கும் இதே நடைமுறையின்படி ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.ஒரு அரையாண்டில் ஈட்டிய விடுப்பு கணக்கில் இருப்பு வைக்கப்பட்ட பிறகு ஒரு ஊழியர் ஊதியமில்லா விடுப்பில் செல்வாரெனில் 10 நாள் விடுப்புக்கு ஒருநாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.* *தற்காலிகப் பணியாளர்கள்* ♻♻♻♻♻♻♻♻♻♻ *தற்காலிகப் பணியாளர்களுக்கு ஒரு அரையாண்டில் அவர்கள் பணிபுரிகின...

சிலப்பதிகார கிராமம் - கடை சிலம்பு ஏந்தல்

கடச்சனேந்தல்...!!!   மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு தாவாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. ஒதுங்கி நிற்கிறோம் என்பதற்கான எந்த அடையாளத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. மேலெல்லாம் நனைந்து சற்றே நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். 'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோச...

இதயத்தில் அடைப்பு உள்ளதா?

இதயத்தில் அடைப்பு உள்ளதா ? இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார். நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார். வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்ககளிலும் வைத்தியம். இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு மாறுகிறது. பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் . தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் . மிக மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அதிகமான அளவில் பகிர்ந்து உங்களுடைய நண்பர்களுக்கு இத்தகைய தகவல் சென்று சேர உதவுங்கள். இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே..... Sukumaran Vaidyans G A Pharmacy & Nursing Home. Neyyattinkara P.O., Thiruvananthapuram-695572, Kerala State. Phone :0471 2222364

island of the dolls பொம்மை தீவு

பொம்மை தீவு     உலகில் பல தீவுகள் அழகானவை, ரம்யமானவை ,பலது மர்மமானவை ஆனால் சில தீவுகள் கொஞ்சம் திகிலானவை உதாரணமாக பொம்மைகளின் தீவு (island of the dolls) மெக்சிகோ சிட்டியின் தெற்கு பகுதியில் Xohimico கால்வாய்களுக்கு மத்தியில் உள்ள ஒரு குட்டி தீவு தான் (island of dolls)  திகில் ,த்ரில் ..விரும்பிகள் சாகச விரும்பிகள் .. செல்வதற்கு ஏற்ற தீவு தான் இந்த island of doll. இந்த தீவில் மனிதர்கள் யாரும் இல்லை மாறாக இங்கே வசிப்பது எண்ணற்ற பொம்மைகள் தான். அதுவும் anabelli படங்களில் காட்ட படுவதை போல திகில் வகை பொம்மைகள். இங்கே செல்பவர்கள் அங்குள்ள மரங்களில் செடிகளில் எங்கு பார்த்தாலும் பொம்மைகள் தொங்கி கொண்டிருப்பதை பார்க்கலாம். அங்குள்ள பொம்மைகளில் ஆவிகள் புகுந்து இருப்பதாக அங்கே சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களால் நம்ப படுகிறது. அங்கு சென்று வந்தவர்கள் பல திகில் கதைகள் சொல்வார்கள். அங்குள்ள பொம்மைகள் தன்னை தலை நிமிர்ந்து பார்த்ததாக கண்ணை சிமிட்டியதாக இரவில் அவைகளுக்குள் அவை பேசி கொள்வதாக சொல்வார்கள். இரவில் அந்த பொம்மைகள் மிகவும் மிரட்டலாக இருக்கும் என்று சொல்ல...

பொதுநல வழக்கு போடுவது எப்படி?

பொதுநல வழக்கு போடுவது எப்படி? public interest litigation suite (PIL) வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ? பொது நல வழக்கு போடுவது எப்படி ?                                  பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம். ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும். இரண்டு, உயர்நீதிமன்றம். இப்போது, கீழ் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போடுவது எப்படி என்று பார்க்கலாம்.                   பொதுவாக சார்பு நீதிமன்றத்திலேயே, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பத்து நபர்கள் இணைந்து வழக்கு போடுவது நல்லது. இதற்கு முதலில், லீவ் மனு போட வேண்டும்.     இது, வழக்குடன் இணைந்தது. முதலில் சிவில் வழக்கு போட, பிராது தயாரிக்க வேண்டும். முதலில், நீதிமன்றத்தின் பெயர், அதன் கீழ், ஊர், அதன் கீழ், முதலேற்பு வழக்கு எண் என போட்டு, இடம் விட்டு, எந்த வருடம் தாக்கல் செய்கிறோமோ, அந்த வருடத்தை போட வேண்டும்.  ...

The Lancet, Palio diet

மருத்துவ உலகை புரட்டிப் போட்ட ஒரு ஆராய்ச்சி  Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore நேற்று(29.8.17) ஒரு முக்கிய தினம். உலகில் பல பகுதிகளில் பல செய்தித்தாள்களில் இந்த நியூஸ் இடம் பெற்றுள்ளது.  "PURE என்ற ஒரு ஆராய்ச்சி, உணவியல் மற்றும் மருத்துவத் துறையை உலுக்கி விட்டது: அதிக கொழுப்பு சாப்பிடுதல் நல்லது" இந்தியா உட்பட 18 நாடுகளில் , ஏழு வருடங்களாக  1,35,000 பேரிடம் செய்த மிகப் பெரும் ஆராய்ச்சி இதுவாகும்.  இதில் கண்டுபிடிக்கப் பட்டது: 1. கொழுப்பு ஆபத்தில்லை: நெய், தேங்காய் எண்ணெய், முட்டை, இறைச்சி, சீஸ் போன்ற saturated கொழுப்புகள் எந்த வகையிலும் உடல் நலத்திற்கும் இதய நலத்திற்கும் தீங்கானது அல்ல  2. அதிக மாவுச்சத்து உண்பவர்களுக்கு தான் அதிகளவில் இறப்பு  வருகிறது (உதாரணம்:இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி, சர்க்கரை). கம்மி மாவுச்சத்து எடுப்பவர்களை விட இவர்கள் 28% அதிகம் இறக்கிறார்கள். 3. அதிக saturated கொழுப்பு சாப்பிடுபவர்களுக்கு இறப்பு எண்ணிக்கை குறைவு. கம்மி கொழுப்பு சாப்பிடுபவர்களுக்கு இறப்பு எண்ணிக்கை அதி...

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன் திட்டம்

Image
அரசுப் பணியாளர் வீட்டுக்கடன் திட்டம் பற்றி அறியுங்கள்! பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள். ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்: 1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது 2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.  வட்டி வீதம்: கடன் தொகையில் முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 % 50,001 முதல் 1,50,000 வரை : 7% 1,50,001 முதல் 5,00,000 வரை: 9% 5,00,000க்கு மேல் : 10% இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி. கடன் வரம்பு...

நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!

Image
நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்! முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---  கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---  கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம். கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---  ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம். காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் ---  காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம். கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் ---  கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம். உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம். கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்--  உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம். முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் ---  உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம். தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் ---  அந்த இரு...

இயற்கை வாழ்வியல்

இயற்கை வாழ்வியல் ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!! 01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.! 02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு! 03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை! 04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை! 05. காது மந்தம் போக்கும் தூதுவளை! 06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை! 07. பித்த மயக்கம் தீர புளியாரை! 08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை! 09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை! 10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு! 11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்! 12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்! 13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி! 14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்! 15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்! 16. இளைத்த உடல் பெருக்க மிளகு! 17. பொடுகைப் போக்க தயிரில் குளி! 18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு! 19. இதயப் பலவீனம் போக்க மாதுளை! 20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி! 21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக! 22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்! ...

Neurological screening Test

Image
From 'Dr Justin Jones' in Melbourne: This is a REAL Neurological screening Test Sit comfortably and feel calm.You should be able to complete all 3 tests within 30 seconds or even less. 1. Find the letter C from below. OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOCOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOO  2. If you have already found the letter C, now find the digit 6 from below. 999999999999999999999999999999 999999999999999999999999999999 999999999999999999999999999999 9999999...

எதிர் உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது!

எதிர் உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது!   உடலுக்குப் பெருங்கேடு! எல்லோரும் இதை அறிந்து  எச்சரிக்கையாய் உண்ண வேண்டும். ======= ======= ======= ======= =======  எதிர் உணவுகள் மீன் X முள்ளங்கி பசலைக்கீரை X  எள் திப்பிலி X மீன் திப்பிலி X தேன் துளசி X  பால் தேன் X  நெய் பால் X  புளிப்பான பொருள்கள் மோர் X  வாழைப்பழம் இறைச்சி X  விளக்கெண்ணெய் முள்ளங்கி X  பால் இந்த எதிர் உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உண்ணக் கூடாது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பலருக்கும் பகிருங்கள்!

மஞ்சள் காமாலை (jaundice)

மஞ்சள் காமாலை ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம். *******   ******   *****  ***** நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது. உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ இது அவசியம் பயன் படும். சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது. அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன். ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது. ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான். சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது. எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன். அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என...

மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்

Image
மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA) ✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.!   இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்.! விழித்து கொள்ளுங்கள்.! ✖ சாக்லெட் வேண்டாம்.! (CHOCHALATES) ✔ வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.! ✖pizza, burgers தவிர்க்கவும்.!  (AVOID JUNK FOOD) ✔ கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.! (WHEAT) கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும்  வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது! ✔ பழங்களில்  கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை  Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.! ✖ corn flakes,oats வேண்டாம்.! ✔ கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி  பயன்படுத்தவும்.! ✖சீனியே வேண்டாம்.! (SUGAR) ✔ தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும். ✔  black tea without sugar good ✔ சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது. ✖யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு...

முருங்கை

இயற்கை உணவும் உடல் நலனும் முருங்கையை சேர்ப்போம் முன்னூறு நோய்களை விரட்டுவோம் !! முருங்கைக்கீரை: முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.  ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமைக்கலாம். வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சேர்த்து வந்தாலே குடும்ப ஆரேக்கியம் மேம்படும். மருத்துவக் குணங்கள் முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் த...

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா??? தயவு செய்து வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்! கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும், ராகியை சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட் டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்! ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்! தினமும் சாப்பிடக்கொடுங்கள்! உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்??? தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச் செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்! தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்! கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்! உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்??? தயவு செய்து பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்! ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்! சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண் பயிற்சி

அருமையான தகவல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அனைவருக்கும் பயன்படும். தவறாது படியுங்கள்.     கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர். ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணிய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன். அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர் ஒருவரை ச...

வேலம்மாள் மருத்துவமனை மதுரை

வேலம்மாள் மருத்துவமனை பற்றி!!! 5 ஸ்டார் ஹோட்டல் போல காட்சி அளிக்கும்  மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனை . ஓர் உடல் பிரச்சனை காரணமாக சக வழக்கறிஞர் ஒருவரை இங்கு அழைத்து வந்தோம். உள்ளே நுழைந்த உடனே அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல ஒரு நர்ஸ் இருந்தார். ஒரு ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4  டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தான் முதலில் கண்டேன். எனக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்.. 1.  டாக்டர் பீஸ் கிடையாது. 2. அட்மிஷன் பணம் கிடையாது . 3. அட்மிஷன் செய்த பின்னர் வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை மிகவும் உருசியான உணவு. 4. ஒரு x-ray 50 ரூபாய், ஒரு Digital ECG 65 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000 ரூபாய். 5. ஆபரேஷன் கட்டணம் கிடையாது.  நமக்கான ஒரே ஒரு செலவு இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும் 8% தள்ளுபடி. மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு.  என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்...

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானம்.

நண்பர்களே கவனியுங்கள்----       இது உண்மைச் சம்பவம்....    இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்! தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்க...

சிறுநீரகக் கட்டி

இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று!   உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது. "உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை!" நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்... என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்... என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்... கையமர்த்திய டாக்டர், "முதலில் பதினைந்து நாட்களுக்கு ஒரு மருந்து தருகிறேன் அதில் குணம் தெரியாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்றார். அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது... டாக்டர் மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கட்டியும் போய்விட்டது... எனக்கு ஆச்சரியம்… "உங்களுக்கு குணம...